பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

கவிதை நேரம்-31.10.2024 கவி இலக்கம்-1940 பண்டிகை வந்தாலே ——————-

Jeya Nadesan

கவிதை நேரம்-31.10.2024
கவி இலக்கம்-1940
பண்டிகை வந்தாலே
——————–
பண்டிகை வந்தாலே பெரும் மகிழ்வே
உலகமெலாம் பெரும் கொண்டாட்டமே
பலமான கனவு நினைவு வந்து போகுமே
பல சமயத்தினர் கொண்டாடி மகிழ்வினரே
உழவர்கள் திருநாள் பொங்கல் பண்டிகையே
இந்துக்கள் தீப ஒளி சித்திரை வருடம் மகிழ்வினரே
கிறிஸ்து நத்தார் புது வருடம் உயிர்ப்பு திருநாளே
இஸ்லாம் றம்ழான் கச்சிப் பொருள் தினமே
கடைகள் ஒளி விளக்குகள் பிரகாசமே
மலிவு விற்பனையில் கடைகள் அலங்காரமே
மக்கள் மலிவு தேடியே ஏறி இறங்குதே
புத்தாடை அணிந்து அலங்கரித்து மகிழ்வே
வீடுகளில் பலதான பணிகாரங்கள் உணவே
பட்டாசு கொழுத்தி வாண வேடிக்கை ஒளிருமே
உற்றார் உறவினர் ஒன்று கூடி கொண்டாட்டமே
ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகை சிறப்பே

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading