11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
கவிதை நேரம்-31.10.2024 கவி இலக்கம்-1940 பண்டிகை வந்தாலே ——————-
Jeya Nadesan
கவிதை நேரம்-31.10.2024
கவி இலக்கம்-1940
பண்டிகை வந்தாலே
——————–
பண்டிகை வந்தாலே பெரும் மகிழ்வே
உலகமெலாம் பெரும் கொண்டாட்டமே
பலமான கனவு நினைவு வந்து போகுமே
பல சமயத்தினர் கொண்டாடி மகிழ்வினரே
உழவர்கள் திருநாள் பொங்கல் பண்டிகையே
இந்துக்கள் தீப ஒளி சித்திரை வருடம் மகிழ்வினரே
கிறிஸ்து நத்தார் புது வருடம் உயிர்ப்பு திருநாளே
இஸ்லாம் றம்ழான் கச்சிப் பொருள் தினமே
கடைகள் ஒளி விளக்குகள் பிரகாசமே
மலிவு விற்பனையில் கடைகள் அலங்காரமே
மக்கள் மலிவு தேடியே ஏறி இறங்குதே
புத்தாடை அணிந்து அலங்கரித்து மகிழ்வே
வீடுகளில் பலதான பணிகாரங்கள் உணவே
பட்டாசு கொழுத்தி வாண வேடிக்கை ஒளிருமே
உற்றார் உறவினர் ஒன்று கூடி கொண்டாட்டமே
ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகை சிறப்பே

Author: Nada Mohan
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...