13
Nov
13
Nov
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
கிறிஸ்மஸ் பண்டிகை
அபி அபிஷா
அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல38
தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை
குளிர் பொங்கும் மார்கழி மாதம்
நாசரேத்து பெத்தலகேம் எனும் ஏழ்மையான நகரில்
மார்கழி மாதம் 25 அன்று மாட்டுத் தொழுவத்திலே குழந்தை அழுகுரல்
ஜோசப் மரியாள் அவர்களுக்கு இக்குழந்தை பிறந்தது
இக்குழந்தையையே இயெசு கிறிஸ்து என்பர்
இக்குழந்தை பிறந்த தினத்தையே கிறிஸ்மஸ் என கொண்டாடுவார்கள்
ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்மஸ் மரமும் வண்ண வண்ண மின்குமிழ்களும்
அபி அபிஷா
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...