பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நிலாவில் உலா!

கொஞ்சிவரும் ஒளியாகக்
கோலமிடும் உறவாக
நெஞ்சமதை நிறைவாக்கும்
நித்திலத்தின் கனவே!
விஞ்சுகின்ற காதலுக்கே
விரைந்திடுவாய் தூதாக
மஞ்சமிட்டே நிறைகின்றாய்
மதியொளியே எமக்காக!

சொந்தமெனச் சுற்றுகிறேன்
சொக்கியுமே இரசிக்கின்றேன்!
அந்தியதன் துணையாக
அஞ்சுதலைப் போக்குகிறாய்
சிந்தையது இனித்திடவே
சிந்துகின்றாய் கவியாகி
வந்தனையாம் வான்நிலவே
வாஞ்சையுள்ள பேரெளிலே!

கற்பனை கடந்திட்ட
கந்தர்வ எழிலே
விஞ்ஞானம் மெஞ்ஞானம்
எல்லாமும் இன்பமுடன்
நிலாவே உன்னுடனே உலா!

கீத்தா பரமானந்தன்18-12-23

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading