19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
கெங்கா ஸ்ரான்லி
தைமகளே வருக
தைமகளே வருக வருக
தரணியெங்கும் புகழ மகிழ
தமிழர் புத்தாண்டு மலர்க
மக்கள் மனங்கள் பூரிக்க.
பழைய காகிதங்கள் எறிய
புதிய தாள்கள் எழுத
மகிழ்வில் எழுந்து மிளிர
மக்கள் களிப்பிலே திகழ.
தைமகளே பல எதிர்பார்ப்புடன்
மக்கள் உனை வரவேற்க காத்திருப்பு
தை மகளே நலங்களுடன் வளங்களும்
தந்திடு தை மகளே தந்திடு தைமகளே.
வருவாள் தைமகள்
தருவாள் கோமகள்
பெறுவோம் நோய் நொடி
இல்லா வாழ்க்கை.
கெங்கா ஸ்ரான்லி.
Author: Nada Mohan
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...