மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

தைமகளே வருக

தைமகளே வருக வருக
தரணியெங்கும் புகழ மகிழ
தமிழர் புத்தாண்டு மலர்க
மக்கள் மனங்கள் பூரிக்க.

பழைய காகிதங்கள் எறிய
புதிய தாள்கள் எழுத
மகிழ்வில் எழுந்து மிளிர
மக்கள் களிப்பிலே திகழ.

தைமகளே பல எதிர்பார்ப்புடன்
மக்கள் உனை வரவேற்க காத்திருப்பு
தை மகளே நலங்களுடன் வளங்களும்
தந்திடு தை மகளே தந்திடு தைமகளே.

வருவாள் தைமகள்
தருவாள் கோமகள்
பெறுவோம் நோய் நொடி
இல்லா வாழ்க்கை.

கெங்கா ஸ்ரான்லி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading