மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

இப்போதெல்லாம்
————
இப்போதெல்லாம் என்ன சொல்ல
அப்போ எல்லாம் மகிழ்வான காலம்
இப்போ யாரும் யாரையும்
கண்டு கொள்வதில்லை
ஏன் என்று கூடப் பார்ப்பதில்லை
காரணம் கேட்டால் நேரமில்லை
இப்போதெல்லாம் கைத்தொலைபேசி
மட்டுமே உபயோகத்தில்
வீட்டு தொலைபேசி பாவனை குறைவு
முன்பெல்லாம் பிள்ளைகள் வெளியில்
தான் விளையாடுவார்கள்
இப்போதெல்லாம் வீட்டிற்குள்
இருந்த படியே
உலக விளையாட்டு விளையாடுகிறார்கள்
சாலையில் நடக்கையில் தொலைபேசியை பார்த்துக் கொண்டு போய் மரம் கம்பங்களில்
மோதுகிறார்கள
வீடுகளுக்கு கூட செல்வதுல்லை
சந்திக்க வேண்டுமெனில்
உணவகத்தில் சந்திப்பு
இப்போதெல்லாம் என்ன என்ன
நடக்கிறது சொல்லவே. தேவையில்லை!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading