தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

இயற்கை

மழையும் பொழிய மண்ணும் குளிர
விளையும் பயிரில் விளைச்சல் பெருகும்
உழைக்கும் மக்கள் உயர்வும் காண
முளைக்கும் விதையும் மூப்புடன் முளைக்கும்

இயற்கை தந்த எழிலான பசுமையை
செயற்கை கொண்டு சிதைக்காது நாமும்
முயற்சி தருகின்ற முன்னேற்றப் பாதையில்
உயற்சி கண்டும் உள்ளம் குளிருவோமே

பற்றுக் கொண்டும் பவனியைக் காத்து
சுற்றும் பூமியில் சுகத்துடன் வாழ்வோமே…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading