பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விருப்பு

விருப்புக் கொண்டே விவசாயம் செய்தால்
வருகின்ற காலம் வளமாய் இருக்கும்
உருக்குலையா உடலும் உளமும் உறுதியடைய
கருணை கொண்டே காக்கும் உள்ளங்கள்

உலகில் பெருக உண்டி நிரம்பும்
பலமும் கூட பெருவாழ்வு கிட்டும்
துலங்கிடும் வாழ்வு தரணியில் ஓங்கி
நிலமும் வளமாகி நானிலம் செழிக்கும்

செய்யும் தொழிலும் சிறப்பு அடைய
மெய்யை வருத்தி மேதினியில் வாழ்ந்து
விருப்பு டனேயும் வளங்களைப் பெருக்குக…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading