30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
பசுமை -72
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச காற்றை சுவாசிப்பது நன்று
பசுமை மறந்து வாழ்ந்தவன்
பசிக்கு உணவு மாத்திரை
நிலைமை புரிந்து கொண்டவன்
நித்தம் வளத்தை காக்கிறான்
அழிவை நிறுத்தி நாமெல்லாம்
ஆற்றல் பயின்று பசுமை பற்றி
மரத்தை நாட்டி வளம் காக்க
மனித நேயத்துடன் பாதுகாக்க
சுற்றுச் சூழல் சுகாதாரம் காத்து
சந்ததி வாழ வழி வகுத்து
இயற்கையை நாம் நேசிக்க
எம் வாழ்வும் பசுமையாய் மலரும்!
Author: Jeba Sri
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...