க.குமரன்

சந்தம. சிந்தும்
வாரம் 273
அத்திவாரம்__அடிக்கல்

ஏழைக்கு வீடு
என்று அமையும்
என்ற ஏக்கம்
வாழ்வுக்கு உதவும்
கரங்களிடம்
வாஞ்சையோடு கேட்டவர்களுக்கு
கட்டி தர
மனம் கொண்டு
கல் ஒன்று
வைக்க வென்று
நாள் ஒன்றைக் கூறி
பொங்கி கல்லை
வைத்தார்கள்
வீடாகி வாழ
நாமும் வாழ்த்தி
அனைத்திட்டோம்
தொலைக்காட்சியை
மன நிறைவோடு

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading