15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 279
விடியுமா தேசம்
விடியுமா தேசம்
கேள்விகளை மீண்டும்
கேட்டுக் கொள்வோம் !
மாற்றங்களை ஏற்காத மக்கள்
வேற்றுமைகளை மனதில் வைத்து
வேடங்களை போட்டு வாழும்
நடிகர்களான எமக்கு
உண்மையான ஆட்சி
நேர்மையான செங்கோல்
இனி வருமா ?
சுய நலங்கள் வாழ
பொது நலங்கள் போக
விதி முறைகள் மீற
நெறி முறை தான் வருமா?
மனித நேய மற்று
போர் மூழும் நேரம்
மறை முகமாக ஊதும்
மற்றைய நாட்டை பார்க்க
இதுவும் ஒரு புழைப்பாயேன
ஏங்க மனம் தோன்றும் போது
விடியுமா நம் தேசம் ? ….
க.குமரன்

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...