“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

க.குமரன்

வியாழன் ஆக்கம் 85

அதனிலும் அரிது

முதுமையில்
இளமை
முதிர்வதின்
புதுமை

இதனிலும்
அருமை
நோய்யற்ற
வாழ்க்கை

பேடும
குருடும்
பேதமை
தரினும்

பிணியும்
இடரும்
வயதோடு
வருவது

வராது
வெற்றிடுவதே
அதனிலும்
அரிது

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan