க.குமரன் 6.4.23

வியாழன்
ஆக்கம்-108

தனிமை

பத்து நாட்
சிசுவின்
பரிதாப
தனிமை

ஆதரித்த
இரு கரங்கள்
அரவனைத்து
காப்பகத்தில்
தஞ்சமிட வைத்தது

நேற்றும்
இன்றும்
பொழியும்
மழைக்கு
தளைக்கும்
பயிர்போல்

நீ தளைத்து
ஆல் போல
மாந்தருக்கு
கரம் கொடுப்பாய்

நிதர்சனத்தை
சந்திக்கும்
நித்திலமே !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading