தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் -253

பிள்ளைக் கனி அமுதே

பிஞ்சுக் கைகள்
பிஞ்சுக் கால்கள்
பார்த்து
முத்தம் கொடுக்க
ஆசை

கட்டி அனைத்து
சுற்றி சுழன்று
சிரிக்க வைத்து
மகிழ்ந்திட ஆசை

கடவுள் ஏனோ
கோவம்
என்னை கண்ணீர்
சிந்திட வைத்திட்டாரே!

கார் இருள்
மேகம்
கண்களை மூட
காணாத தூரத்திலே
நீ. !!..

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan