க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் -253

பிள்ளைக் கனி அமுதே

பிஞ்சுக் கைகள்
பிஞ்சுக் கால்கள்
பார்த்து
முத்தம் கொடுக்க
ஆசை

கட்டி அனைத்து
சுற்றி சுழன்று
சிரிக்க வைத்து
மகிழ்ந்திட ஆசை

கடவுள் ஏனோ
கோவம்
என்னை கண்ணீர்
சிந்திட வைத்திட்டாரே!

கார் இருள்
மேகம்
கண்களை மூட
காணாத தூரத்திலே
நீ. !!..

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading