கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சக்தி சக்திதாசன்

பூரணமாய் ஜொலித்தது
பெளர்ணமி நிலவது
சின்னதாய் ஒரு நிழல்
சித்திரமாய் அதனுள்ளே
களங்கமென்றான் கவிஞனொருவன்
கறையென்றான் அடுத்தொருவன்
நிர்மலமான நீல வானவீதியில்
நிறைந்து பாயும் ஒளிபாய்ச்சி
மெளனமாய்ப் பவனி வரும்
மெல்லினிய நிலவோ தானே
மெதுவாய்ச் சிரித்துக் கொண்டது
மெத்தப் படித்தவர் ஞானம் கண்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading