மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சக்திதாசன்

பூரணமாய் ஜொலித்தது
பெளர்ணமி நிலவது
சின்னதாய் ஒரு நிழல்
சித்திரமாய் அதனுள்ளே
களங்கமென்றான் கவிஞனொருவன்
கறையென்றான் அடுத்தொருவன்
நிர்மலமான நீல வானவீதியில்
நிறைந்து பாயும் ஒளிபாய்ச்சி
மெளனமாய்ப் பவனி வரும்
மெல்லினிய நிலவோ தானே
மெதுவாய்ச் சிரித்துக் கொண்டது
மெத்தப் படித்தவர் ஞானம் கண்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading