” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

பூரணமாய் ஜொலித்தது
பெளர்ணமி நிலவது
சின்னதாய் ஒரு நிழல்
சித்திரமாய் அதனுள்ளே
களங்கமென்றான் கவிஞனொருவன்
கறையென்றான் அடுத்தொருவன்
நிர்மலமான நீல வானவீதியில்
நிறைந்து பாயும் ஒளிபாய்ச்சி
மெளனமாய்ப் பவனி வரும்
மெல்லினிய நிலவோ தானே
மெதுவாய்ச் சிரித்துக் கொண்டது
மெத்தப் படித்தவர் ஞானம் கண்டு

Nada Mohan
Author: Nada Mohan