29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சக்தி சக்திதாசன்
எத்தனைவகைகள் திமிரினில்
அத்தனைவகையும் பாரினில்
விளைந்திடும் சிலரது மனதினில்
வியத்தகுவகை எழும் திமிரது
பணக்கார வகையொரு திமிர்
பயந்திடாமல் வாழ்வினிலே நிமிர்
தவறெல்லாம் வாழ்வினில் தவிர்
தனித்தன்மை கொண்டிங்கு உயர்
அதிகார வர்க்கத்தின் திமிர்
அடக்கியாளத் துடித்திடும் அவர்
உடைத்தெறிந்திட நீயிங்கு தயார்
உண்மையோடு வாழ்வதுந்தன் உயிர்
வல்லவர்கள் கொண்டவொரு திமிர்
வன்முறைகள் கொண்டிடுவார் இவர்
நீக்கிடுவாய் வாழ்வினிலே துயர்
நிறைந்திடும் சரித்திரத்தில் பெயர்
திமிரோடு நடந்திடுவார் உறவினை
தவிர்த்திடுவதே நல்லவர் பாதை
திமிரென்றும் கொடுப்பதோ தோல்வி
திளைத்தெழுந்து பெற்றிடுவாய் வெற்றி

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...