புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1838!

“வரப்புயர”..
புலம்பெயர் வாழ்வினிலே புகுந்தவை ஏராளம்
இழந்தவை தாராளம்
இருப்பவை மிகுதியிலே
புதிர்களின் தேரோட்டம்..

வரப்பு உயரவே
விலகுது உறவு நிலை
பெருகுது இடைவெளி
உருகுது அன்பு மனம்
இளகியே நில்லாமல்
இறுக்கமாய் இளையோர் மனம்..!

வரப்புகள் உயர
நீர் வளம் பெருகும்
ஔவை மொழி அன்று
வரப்புகள் இட்டு
சிறப்பினை இழக்கும்
சீரற்ற வாழ்வியல்
மாற்றமாம் இங்கு…!
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading