புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1850!

வீணாய்ப் போகும்
பணங்கள்!

கலையை இரசிக்கும்
உள்ளம் அது வரமே
உணர்வில் கலந்த
வண்ண ரகமே
உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் மிகவே
வீணாய்ப் போகுது
இசை நிகழ்வில் கரைந்தே…!

சினிமா இசையில்
மோகம் நிறைந்து
சிதறியே கூட்டம்
பின்னே போகுது
பணத்தின் மீது
குறியாய் ஒரு சிலர்
கூட்டியே அள்ளிப்
பையிலே போடுறார்..!

விலை ஏற்றம்
அனுமதிச் சீட்டும்
முண்டியடித்து நுழைவும்
இப்படிப் போனால்
என்னாகும் பணமும்
இளைய தலைமுறை
இதனை உணருமோ?…
சிவதர்சனி இராகவன்
16/8/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading