13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சிவதர்சனி
வியாழன் கவி !1588
விடியலின் உன்னதம்!
கடுகதி வாழ்வியல் கனதியில் உலகு
மிடுக்கொடு விடியல் மீட்டும் சுரமாய்
வடுக்களாய் இருளும் விலகியே ஓடும்
தடுப்பது யாரோ தகைமை இயற்கை!
கதிரவன் தண்ணொளி தந்திட வந்து
விதி வழி விழிதனை உயிர்ப்பிக்கும்
வினைத்திறன் வியப்பிலே விண்ணும்
விடுப்பினை இருளுக்குத் தருமே!
உழைப்பினில் ஊர்ந்திடும் ஓருயிரும்
உணர்வினில் தழைக்கும் மனிதனும்
தன்பணி ஏற்றுத் தலை நிமிரத்
திண்ணமாய் விடியலே காரணியாம்!
மரணிப்பு இல்லா வாழ்வெழுத ஈங்கு
மண்ணிலே எத்தனையோ தடங்கள்
மலர்ந்தே படைக்கும் படைப்புகளும்
புலரும் பொழுதால் புகழாகுமன்றோ
சிவதர்சினி இராகவன்
2/3/2022
Author: Nada Mohan
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...
18
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025
ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
...
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...