11
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 1 comment
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 1 comment
இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித...
சிவதர்சனி
வியாழன் கவி 1617!
பூத்துக்குலுங்கும் புன்னகை!!
பூமிப் பெண்ணை நிறைத்து
புதுமை மண்ணில் படைத்து
பூங்காற்று மேனி வருடி
புதுராகம் மெட்டுக் கட்டி
புன்னகை எனும் வேதம்
புத்தெழில் அதில் ஒங்காரம்
புயலே உனக்குத் தடை
பூவாக மொட்டு உடை
புரிதல் கொள்ளும் மானிடம்
புதையல் ஆகும் தனித்துவம்
புறப்படு ஒரு கவி தொடு
பூவை வாழ்வு வளம் பெற
புதுயுகம் அது செவி தொட
புதுச் சேதி நம் பரிசாக
புல்லாங்குழல் ரீங்காரம்
பொல்லாங்கு மெல்ல விலகிடும்
எல்லோரும் நலம் வாழ
நல்லாசி வழங்கும் பூக்கள்..
நலவாழ்வை ஆக்கும் பாக்கள்!!!
சிவதர்சினி ராகவன்
20.4.19
Author: Nada Mohan
15
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-12-2025
தன்னலத்தை துரத்திவிட்டு
தயங்காது தோள்கொடு
சிறுதவறு செய்தாலும்
சீற்றத்தை தவிர்த்திடு
வேலிகளை...
14
Dec
-
By
- 1 comment
சந்த கவி
இலக்கம்_215
சிவாஜினி சிறிதரன்
"நல்லுறவு"
பொறுமை சகிப்பு தன்மை
இரண்டும்
தெய்வீக குணங்கள்
இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...
12
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு
சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும்...