19
Mar
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
19
Mar
என் பிறந்தநாள்
கவி அரும்பு 227
Abirami Manivannan
பிறந்தநாள்
என் பிறந்தநாள்
மகிழ்வான நாளே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
சிவதர்சனி
வியாழன் கவி 1650!
இன்னும் என்ன வேண்டும்!
உள்ளங்கைக்குள் உலகின் சுருக்கம்
உறங்கும் வரையில் உயிர்ப்பின் நெருக்கம்
உறவாட உணர்வோடு பகிரப் பழக
உன்னை நீயும் என்னை நானும்
உலகின் முடுக்கெல்லாம்
உணர்த்த் வழிகளும்!!
திறனை வளர்த்து சிறப்பை நிலை நிறுத்த
அறத்தின் வழியில் அன்பை அரவணைப்பைக் கூட்ட
உழைக்க பிழைக்க உரமாய் நிலைக்க
யாவும் நமக்காய் வாழ்வின் பரிசளிப்பு!!
போதும் என்ற போக்கை நிறுத்தி
பொறுப்பாய் கடமை யாவும் ஆற்றி
பிறக்கும் நாள்கள் சிறப்பாய் ஆக்க
இன்னும் என்ன வேண்டும் நமக்கு!
சிவதர்சனி இராகவன்
29/6/2022

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...