10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவதர்சனி
வியாழன் கவி 1650!
இன்னும் என்ன வேண்டும்!
உள்ளங்கைக்குள் உலகின் சுருக்கம்
உறங்கும் வரையில் உயிர்ப்பின் நெருக்கம்
உறவாட உணர்வோடு பகிரப் பழக
உன்னை நீயும் என்னை நானும்
உலகின் முடுக்கெல்லாம்
உணர்த்த் வழிகளும்!!
திறனை வளர்த்து சிறப்பை நிலை நிறுத்த
அறத்தின் வழியில் அன்பை அரவணைப்பைக் கூட்ட
உழைக்க பிழைக்க உரமாய் நிலைக்க
யாவும் நமக்காய் வாழ்வின் பரிசளிப்பு!!
போதும் என்ற போக்கை நிறுத்தி
பொறுப்பாய் கடமை யாவும் ஆற்றி
பிறக்கும் நாள்கள் சிறப்பாய் ஆக்க
இன்னும் என்ன வேண்டும் நமக்கு!
சிவதர்சனி இராகவன்
29/6/2022

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...