05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
ஆசான்
ஃஃஃஃஃ
ஆளுமை கொண்டவர் ஆற்றலைத் தருபவர்//
மாட்சிமை கொண்டே வளமும் படுத்துகின்றவர்//
தாயாய் தந்தையாய் குருவாய் உற்ற நண்பராய் //
வழிகாட்டும் மாமேதைகள் நல்லதோர் ஆசான்//
காலத்தில் சிறக்கவும் கடமையில் செழிக்கவும்//
வானத்தில் நிற்கும் நிலாவைப் போன்றே//
வாழ்வை மிளிரவே செய்யும் தலைவர்களே//
அருட்கொடை என்றும் சிறந்த வரப்பிரசாதமே //
சிவருபன் சர்வேஸ்வரி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.
Notifications