Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆசான்
ஃஃஃஃஃ

ஆளுமை கொண்டவர் ஆற்றலைத் தருபவர்//
மாட்சிமை கொண்டே வளமும் படுத்துகின்றவர்//
தாயாய் தந்தையாய் குருவாய் உற்ற நண்பராய் //

வழிகாட்டும் மாமேதைகள் நல்லதோர் ஆசான்//

காலத்தில் சிறக்கவும் கடமையில் செழிக்கவும்//

வானத்தில் நிற்கும் நிலாவைப் போன்றே//

வாழ்வை மிளிரவே செய்யும் தலைவர்களே//

அருட்கொடை என்றும் சிறந்த வரப்பிரசாதமே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan