நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை
வழி காட்டி தோளில் சுமந்தவர்
கல்வியை அளித்து உயர்த்தினவர்
வருங்கால வாழ்க்கை சிறப்பாக அமைத்தவர்
இறுதிவரை எம்மோடு பயணித்தவர்
பிள்ளைகளின் சந்தோசம் பகிர்ந்தவர்
உலகிற்கே பெருமையாக வாழ்ந்தவர்
பேரும் புகழோடும் வாழ்ந்து மறைந்

Nada Mohan
Author: Nada Mohan