நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆசான்
ஃஃஃஃஃ

ஆளுமை கொண்டவர் ஆற்றலைத் தருபவர்//
மாட்சிமை கொண்டே வளமும் படுத்துகின்றவர்//
தாயாய் தந்தையாய் குருவாய் உற்ற நண்பராய் //

வழிகாட்டும் மாமேதைகள் நல்லதோர் ஆசான்//

காலத்தில் சிறக்கவும் கடமையில் செழிக்கவும்//

வானத்தில் நிற்கும் நிலாவைப் போன்றே//

வாழ்வை மிளிரவே செய்யும் தலைவர்களே//

அருட்கொடை என்றும் சிறந்த வரப்பிரசாதமே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan