” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆசான்
ஃஃஃஃஃ

ஆளுமை கொண்டவர் ஆற்றலைத் தருபவர்//
மாட்சிமை கொண்டே வளமும் படுத்துகின்றவர்//
தாயாய் தந்தையாய் குருவாய் உற்ற நண்பராய் //

வழிகாட்டும் மாமேதைகள் நல்லதோர் ஆசான்//

காலத்தில் சிறக்கவும் கடமையில் செழிக்கவும்//

வானத்தில் நிற்கும் நிலாவைப் போன்றே//

வாழ்வை மிளிரவே செய்யும் தலைவர்களே//

அருட்கொடை என்றும் சிறந்த வரப்பிரசாதமே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan