“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

அழியாத கோலம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அழியாத கோலம் அறத்தோடு வாழும் //
வழியாகப் பாதையும் பார்த்து நின்றால் //
பழியாக எதையும் செய்துமே விடாதே //
விழியாக நோக்கியே விழுமியம் பேணுவாய் //
செழுமையின் சிறப்பும் சிந்தும் பைரவியே //
வழுவாத நெறியும் வரம்பும் மீறாதே //
ஒழுக்கம் என்றும் விழுப்பம் தராது //
அழுத்தமாக மனதிலே ஆண்மீகம் கொள்வாய் //

இழுத்த நோக்கிலே மனமும் செல்லாது //
இழுக்கை அகற்றியே வாழும் போதிலே //

எழுக என்ற ஏற்றமும் கொண்டே //
தொழுக நற்பணி தோன்றும் நற்கோலமும் //

சிவருபன்சர்வேஸ்வரி
✍💐🧏‍♂️🐚🌞

Nada Mohan
Author: Nada Mohan