தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

அழியாத கோலம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அழியாத கோலம் அறத்தோடு வாழும் //
வழியாகப் பாதையும் பார்த்து நின்றால் //
பழியாக எதையும் செய்துமே விடாதே //
விழியாக நோக்கியே விழுமியம் பேணுவாய் //
செழுமையின் சிறப்பும் சிந்தும் பைரவியே //
வழுவாத நெறியும் வரம்பும் மீறாதே //
ஒழுக்கம் என்றும் விழுப்பம் தராது //
அழுத்தமாக மனதிலே ஆண்மீகம் கொள்வாய் //

இழுத்த நோக்கிலே மனமும் செல்லாது //
இழுக்கை அகற்றியே வாழும் போதிலே //

எழுக என்ற ஏற்றமும் கொண்டே //
தொழுக நற்பணி தோன்றும் நற்கோலமும் //

சிவருபன்சர்வேஸ்வரி
✍💐🧏‍♂️🐚🌞

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading