10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவரூபன் சர்வேஸ்வரி
அழியாத கோலம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அழியாத கோலம் அறத்தோடு வாழும் //
வழியாகப் பாதையும் பார்த்து நின்றால் //
பழியாக எதையும் செய்துமே விடாதே //
விழியாக நோக்கியே விழுமியம் பேணுவாய் //
செழுமையின் சிறப்பும் சிந்தும் பைரவியே //
வழுவாத நெறியும் வரம்பும் மீறாதே //
ஒழுக்கம் என்றும் விழுப்பம் தராது //
அழுத்தமாக மனதிலே ஆண்மீகம் கொள்வாய் //
இழுத்த நோக்கிலே மனமும் செல்லாது //
இழுக்கை அகற்றியே வாழும் போதிலே //
எழுக என்ற ஏற்றமும் கொண்டே //
தொழுக நற்பணி தோன்றும் நற்கோலமும் //
சிவருபன்சர்வேஸ்வரி
✍💐🧏♂️🐚🌞

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...