10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_87
“கனவு மெய்பட வேண்டும்”
தாய்மொழி நேசித்து
தனிதாய்மண்ணை சுவாசித்து
தமிழ்மக்களை யாசித்த
சத்தியவான்கள் நித்திய சிலிகள் கனவு மெய்பட வேண்டும்!
பேரிலே அங்கங்களை இளந்து
குண்டு மழையில் நனைந்து
குருதி சிந்தி
கூனி குறுகி
கூட்டாக சரணடைந்து
கூட்டாக காணமல் ஆக்கபட்டோர்
கைகளில் கிடைக்க கனவு மெய்பட வேண்டும்!
பிள்ளை செல்வங்களுக்காக
பட்டினி கிடந்து
பசியால் மெலிந்து
தெருவீதியில் இருந்து
விம்மி அழுது
ஏங்கி தவிக்கும்
உறவுகளின்
கனவு மெய்பட வேண்டும்!
தாய்யை இளந்து
தந்தையை பறிகொடுத்து
சொந்தங்களை பிரிந்து வாழும்
குழந்தைகளின்
கனவு மெய்பட வேண்டும்!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...