கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__55

“சாந்தி”

காலையில் எழுந்து
காலை கடமைதனை முடித்து
கடவுளை மலர்தூவி வணங்கி
தீபம் ஏற்றி அழகு பார்ப்பதே
என் மனதிற்கு
ஏற்படும் சாந்தி!!

பக்தி பாடல்களை
பக்தி பரவசமாய்
பண்ணோடு கேட்கும் போதே
அமைதி எட்டுமே!!

குடும்பமாக குதுகலமாக
ஒன்றிணைந்து
பேசி மகிழ்வது
ஒன்றித்து செல்வது ஆனந்த அமர்வு தரும்!!

மழலை மகிழ்ந்து பேசி
ழொழியில் குழாவி குளையும் சிறுவர் இளையோர் என் தமிழ் ழொழியும்
என் காதில் கேட்பது சாந்தி!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading