சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி

பாமுகத்தில் பந்தலிட்டு
பைந்தமிழுக்கு
பாவிசைத்த
பாவலர் நாவலர்
பாவையண்ணா உங்கள் பணி அளப்பரியது
ஆளம்மிக்கது!

இணையத்தை
இடைவிடாது
இயக்கும்
அதிபர் மோகண்ணா
இயங்கு தளத்தை இயக்கும்
இயக்குனி
வாணி அக்கா!

கவிகளை
கவிமாலையாக கவிபாடி
தொடர்பணியாக எழுத்தி குவிக்கும்
அனைத்து கவிதாரர்களை
வாயார வாழ்த்தி
வரவேற்று கொள்கின்றேன்! நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading