11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
சிவா சிவதர்சன்
வாரம் 165 “திமிர்”
கல்வியால் உயிர்த்தோர்க்கு தாம் கற்றவர் எனும் திமிர்
பணம் படைத்தோர்க்கோ ஏற்படும் பணத்திமிர்
உயர்பதவி வகிப்பவர்க்கு தாமாகவே வரும் அதிகாரத்திமிர்
தன்னாலும் முடியும் எனக்காட்ட விழையும் ஆசையின் வெளிப்பாடு திமிர்
அடக்குதலும் அடங்குதலும் உடையோர் ஆன்றோர்
அடக்கமுடையோர் அமரராவார் மாற்றார் என்றும் மதிப்பார்
தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா.
தன்னினத்தின் பெருமைதனை உரத்துக்கூவி உலகிற்குசொன்ன புலவன்
ஒடுக்கு முறைக்கு எதிரகப்போராட அறைகூவல் விடுத்தவன்
எண்ணிய கருமத்தை எவ்வாறேனும் நிறைவேற்றத்துடித்தவன்
அஞ்சுவதற்கு அஞ்சுவான் பொதுநலன்பேண அஞ்சான்
பொதுநலனிற்காய் திமிர்கொண்டு உழைத்தவன் இன்று வரலாற்றில் வாழ்பவன்-பாரதி எனும் மகா கவிஞன்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...