கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

பெண்மையைப் போற்றுவோம்

மண்ணிலே போற்றுதலும் பெண்மை
விண்ணிலே செல்வதும் உண்மை
கண்ணிலே மணியானதும் மென்மை
பெண்ணாலே தண்டிப்பதும் வன்மை

உலகில் பதிவில் பெண்மையின் உழைப்பு
உயர்ந்து நிற்கும் பெருமையின் சிறப்பு
உலகில் ஆளும் பெண்மையின் நிறைப்பு
உவகை கொள்ளும் ஆளுமை பொறுப்பு

கருவறை தாங்கி சுமைகளை தூக்கி
கல்லறை சென்றாலும் கடக்கனும் பாக்கி
கண்ணீர் சொட்ட அழுகையை அடக்கி
காலமெல்லாம் மெளனமாய் வாழ்பரும் பெண்ணே

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
பெண்மையை மதிப்போம் பெருமை கொள்வோம்
Selvi Nithianandan

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading