07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
செல்வி நித்தியானந்தன்
பெண்மையைப் போற்றுவோம்
மண்ணிலே போற்றுதலும் பெண்மை
விண்ணிலே செல்வதும் உண்மை
கண்ணிலே மணியானதும் மென்மை
பெண்ணாலே தண்டிப்பதும் வன்மை
உலகில் பதிவில் பெண்மையின் உழைப்பு
உயர்ந்து நிற்கும் பெருமையின் சிறப்பு
உலகில் ஆளும் பெண்மையின் நிறைப்பு
உவகை கொள்ளும் ஆளுமை பொறுப்பு
கருவறை தாங்கி சுமைகளை தூக்கி
கல்லறை சென்றாலும் கடக்கனும் பாக்கி
கண்ணீர் சொட்ட அழுகையை அடக்கி
காலமெல்லாம் மெளனமாய் வாழ்பரும் பெண்ணே
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
பெண்மையை மதிப்போம் பெருமை கொள்வோம்
Selvi Nithianandan
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...