பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-51
12-11-2024

சூர வதை

கார்த்திகை வந்தாலே
கனத்த மனமும்
காந்தள் மலரும்
கல்லறை நினைவும்

இலையுதிர் காலமும்
இயற்கை அழிவும்
அவனி எங்கும்
அக்கிரமங்கள் கூடி

தட்டிக்கேட்போர் இன்றி
தலைக்கணம் ஊன்றி
தலை விரித்தாட
தலைவன் கந்தன்

தரணிக்கு…
தருவார் மறுபிறப்பு
கொடுமைகள் அகன்று
கடுமைகள் அற்று

அறம்வழி நடத்தி
அச்சம் புகட்டி
அறிவு காட்டி
ஆட்கொள்வர் சூரவதை!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan