30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
எதிர்ப்பு அலை
அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையது
சதிகாரக் கும்பலின் முடிவு நிலையிது
சூழ்ச்சியால் வந்த ஒர் ஆட்சி
வீழ்ச்சியைக் காணும் ஓர் காட்சி
குள்ளநரிகள் குதித்தே கும்மாளம் போட்டன
வெள்ளை மனங்கொண்டதாய் தங்களைக் காட்டின
சர்வவல்லமை பொருந்தியவரென பெயரும் சூட்டின
சர்வாதிகாரத்தாலே தம் ஆட்சியை ஓட்டின
நாளடைவில் தானே மக்களுக்கும் புரிந்தது
பாழடைந்த வாழ்க்கை யாராலென்று தெரிந்தது
கலைக்கவே நரிகளை களைத்தவர் போராட்டம்
நிலைக்கவோ நரிகளும் அரசியல் சூதாட்டம்
ஊளையிட்டு மக்களை ஏமாற்றியது அந்தக்காலம்
கோளைகளில்லை மக்களென்றுமென எடுத்தார் புதியகோலம்
வாழ்வதற்கு வழியில்லாமல்ச்செய்த அரசை துரத்தவே
ஆள்வதற்கு அருகதையான தலைவர்களை இருத்தவே
ஜெயம்
14-04-2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...