15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ஜெயம் தங்கராஜா
கவி 605
உழைப்பு
உழைப்பு என்பது மொத்தத்தில் சிறப்பு
உழைப்பு அதில் காட்டக்கூடாது வெறுப்பு
உழைப்பு உயர்வாழ்க்கையின் வாயிலின் திறப்பு
உழைப்பால் வந்திடும் சமுதாயப் பொறுப்பு
உழைப்பில்லா பிறப்பு மூச்சிருந்தும் பிணம்
உழைப்பைத் தவிர்ப்பவர் சோம்பலின் இனம்
உழைப்போரே மேலோர் வாய்ப்புகள் கைகுலுக்கும்
உழையாது உட்காந்தோரை காலமும் எள்ளிநகைக்கும்
உழையாது கழிப்போர்க்கு என்றுமேயில்லை மன்னிப்பு
உழைப்பொன்றாலே வாழ்க்கையில் கிடைக்கும் பூரிப்பு
உழைப்பால் உண்டாகும் ஆயுளுக்கும் சுறுசுறுப்பு
உழைப்பு இதுதானென கற்றுக்கொடுக்குதே எறும்பு
உழைப்பிற்கு உறவாகும் உலகத்துப் பரப்பு
உழைப்பை நோக்கியே உள்ளத்தைத் திருப்பு
உழைப்பால் வாழ்க்கையில் வருமொரு பிடிப்பு
உழைப்பாலே உண்டாகும் பற்பல படைப்பு
ஜெயம்
01/05/2022

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...