15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ஜெயம் தங்கராஜா
சசிச
பெருச்சாளிகள்
நாட்டையே நாசமாக்கிய ஊழல் பெருச்சாளிகள்
ஆட்டமாய் போட்டார்கள் அரசியல் போலிகள்
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பானவர்கள் அவர்கள்
கொள்ளையடித்தே நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் இவர்கள்
இதுவரை இவரது அட்டகாசமே ஓங்கி
எதுவரை தொடருமோவென குடிமக்களோ ஏங்கி
தம்பி அண்ணன் மகனென திருட்டு
தப்பு இவர்க்கு இல்லையொரு பொருட்டு
பெருச்சாளியாய் வளர்ந்து நாட்டை துளையிட்டவரை
திரும்பியே பார்த்தான் ஒருவன் இம்முறை
மீண்டும் தேசத்தை கட்டியெழுப்பும் எண்ணம்
தோன்றும் மாற்றங்கள் அவனாலே திண்ணம்
பழுவாக இருந்த பீடைகள் அகலட்டுமே
ஒழுங்கான ஆட்சியும் இலங்கையில் மலரட்டுமே
நம்நாடு எனக்கொண்டு செய்திடுவோம் அபிவிருத்தி
எம்மோட உறவுகளுள் காணலாமோ பிறத்தி
ஜெயம்
14-10-2024

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...