10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ஜெயம் தங்கராஜா
சசிச
போரில்லா பார் வேண்டும்
புலரும் அந்தக்காலை நல்ல விடியலுக்காகவா
நிலத்தில் பேரழிவை உண்டுபண்னும் வெடிகளுக்காகவா
உலகமே இன்று பூண்டுள்ளது போர்க்கோலம்
கலகமே முடிவென்று நம்பிக்கொள்ளும் காலம்
புத்தி நாசமடைந்த கோளைகளின் பயங்கரவாதம்
பித்துப்பிடித்தவரால் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம்
சத்தியமாய் கூறுகின்றேன் மிருக வெறியாட்டம்
கத்தினாலும் குழறினாலும் காட்டுமிரான்டியாய் காட்டம்
துப்பாக்கி குண்டுகளால் விபரீத விளையாட்டு
அப்பாவி மக்களது உயிருடன் விளையாட்டு
தப்பு செய்துகொண்டு சட்டங்களை மீறுவார்கள்
தப்பித்துக்கொள்ள தகுந்த காரணமும் கூறுவார்கள்
பிணந்திண்ணி கழுகாக மாறிய மனிதர்
இனமென்றும் மதமென்றும் இழந்தார்கள் மனிதம்
தனக்கு தனக்கென்பதாலே வந்ததிந்த அழிவு
மனங்கள் ஒன்றுபடின் ஏனிந்த கண்ணீர்ப்பொழிவு
ஜெயம்
12-11-2024

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...