05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
ஜெயம் தங்கராஜா
பணி
பணி செய்து கிடப்பது நல்லதொன்று
தனித்தாலும் துணிந்து தொடர்ந்திடு அன்றன்று
பேருக்கென்று இல்லாது ஊருக்கென்று உலகிற்கென்று
யாருக்கென்றில்லாது உனைத் தாங்கும் பாருக்கென்று
கண்முண்ணே சொந்தம் வாழாது திண்டாடலாமா
உண்டு நீமட்டும் நித்தமாய்க் கொண்டாடலாமா
உன்னால் முடியும் உதவிக்கரங்களை நீட்ட
உன் போல பிறரையும் நேசித்துக்காட்ட
கோவிலிலுள்ள சிலைகளிற்கெல்லாம் காணிக்கை எதற்கு
சாவின் விளிம்பிலுள்ளோரின் அவலத்தை அகற்று
எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வோமே முடிந்தவற்றை
எதிர்கொள்ளும் வாழ்க்கையிலே சுயநலங்கள் முடித்தவற்றை
ஜெயம்
21-03-2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...