21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
ஜெயம் தங்கராஜா
வாழ்வின் கூத்து
அழுது பயனில்லை நடப்பது நடந்தேறும்
தொழுதும் பலனில்லை இல்லையிங்கு ஒருபேறும்
எழுதப்பட்ட விதிப்படியே சேர்வதெல்லாம் சேரும்
அழுகிவிடும் செடியதுவும் பழுதுபட வேரும்
ஒழிகின்ற பிறவியிது அறிந்துவிடு நெஞ்சே
அழிந்துவிடும் தீயினிலே அலையுமிந்த பஞ்சே
மண்கொண்ட உறவுமது உண்மையெனத் தெரியும்
கண்மாயம் செய்ததென பின்நாளில் புரியும்
இன்பத்தை தேடித்தேடி அலையுமிந்த தேகம்
துன்பத்தின் பிடியினிலே சிக்கியும்தான் நோகும்
மெய் வாழ்வென நம்பி விரும்பிய யாரும்
பொய்யாகிட கலங்கி புலம்பியழ நேரும்
ஜெயம்
30-07-2022
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...