10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
ஜெயம் தங்கராஜா
பட்டினி
பசித்தவர் தரணியில் நிறைந்து கிடக்க
புசிப்பவர் மனமில்லை பகிர்ந்து கொடுக்க
கசியாதுளம் இருப்போர்கெலாம் கைகள் முடங்க
வசிக்கவே இயலாதவர் நிலவுலகம் அடங்க
உணவின்றி பரிதவிப்போருலகில் சரிபாதிப் பேர்
பணங்காசை அனுபவிப்போர் மறுமீதி பார்
கணக்கிங்கே பிழைக்கின்றதே போட்டவர்தான் யார்
பிணக்கோடு இருவேறுலகம்
எளியோருலகில் ஒழியாப்போர்
சுருங்கிய வயிற்றில் வறுமைக் கோடுகள்
ஒருவேளை சோற்றுக்கே சிலுவைப் பாடுகள்
இருப்பவரெல்லாம் திண்டிரைமீட்க கொண்டாடும் வீடுகள்
வறுமையும் பட்டினியுமிங்கே பெரும் சாபக்கேடுகள்
ஜெயம்
01-04-2022
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...