29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
வியாழன் கவி : வேண்டும் வலிமை
வாழ்க்கை பாதை சுகமும் சுமையும்
வலம் பல கண்டு
மகிழ்வினில் திணைக்க
மனதினில் உரமாய்
வலிமை வேண்டும்
எண்ணத்தை உழைப்பால்
அறுவடை செய்வோம்
எனக்கும் எவர்க்கும்
இல்லாமை இல்லாத
சமையல் படைக்க
வேண்டும் வலிமை
நிலத்தடி ஊ ற்றாய்
நிமிர்ந்த கட்டிடம்
உடல்தன் வலிமை
எதனையும் தாங்கும்
அடி அத்திவார உறுதி
அதுவே வேண்டும் வலிமை
உனக்கும் எனக்கும்
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.