தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி :
“பொங்கும் உளமே தங்கும் தையே”

விதைத்தவை பயனுற
விளைச்சலாய் பெருகிட
விருப்போடு உறவுகள்
விருந்தோம்பி மகிழ்ந்தட
வளம் தரும் தையே வருக

உழைத்திடும் உழவர்
உளமது பொலிவுட பொங்கிட
மாசிலா மலர்வு தரணியில் தங்கிட
தையே மகளே வருக
வானம் பார்க்கும் பூமியிலே
பூவும் பிஞ்சும் எழிலோடு விளைந்திட எட்டுத் திக்கும்
காலம் அறிந்து கருணை பொழிய
தையே வருக வருக
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan