20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
தடமது படைத்தெழும் தனித்துவம்…….
இரா.விஜயகௌரி
சிறு விரல்தொட்டெழும் மகத்துவம்
சித்திரம் வரைந்திடும் சரித்திரம்
வித்தகம் உணர்ந்து விரல் வழி இழைந்து
பொக்கிஷம் நிறைந்திடும் பேருவகை
பாமுகத்தளத்தின் தின வார்ப்பு-நம்
இளையவர் வலுவதன் பெரும் சேர்ப்பு
தமிழமுதினை உண்டெழும் பெருமகிழ்வு
ஆளுமை உணர்ந்தெழும் ஆர்பரிப்பு
உலகினில் எங்கும் பரந்திழைந்தோம்
தாய்மடி இணையும் வலைப்பின்னல்
உறவாய் உயிர்ப்பாய் களமிணைந்து
உயர்விடும் உன்னத மொழிக்களமாம்
ஆண்டுகள் இருபத்தேழினில் பெரும் உதயம்
இசைந்தவர் இழைந்தவர் கரமிணைய
இன்றைய இளையோர் படையலிட
ஆனந்தம் கொண்டெழும் தனித்துவமாம்
ஆம் நடந்தவை யாவும் வழித்தடங்கள்
சுவடுகள் அனைத்திலும் இளையவர்கள்
மலர்களைத் தொடுத்தொரு மணிமகுடம்
வாழ்வின் பெருந்தேர் பவனி இது

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...