04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
திருமதி.அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் 24.01.2023
சந்திப்பு வாரம்-207
தலைப்பு !
“ யோசி “
சொல்லும் கனியாகும்
செயலாக பேசி
நல்லதை செய்திட
நாளும் யாசி
வெல்வாய்நீ நானிலத்தில்
விவேகத்தை வீசி
நில்லென்றால் காலமும்
நிக்காது யோசி
வெற்றிக்கு தடைக்கல்லாய்
வித்திட்டதைப் பேசி
முற்றிலும் ஒழித்திடும்
முதல்வழியை யோசி
கற்றறிந்த பாடமே
கைதுணையாய் யாசி
தூற்றிடு தோல்வியை
துணிந்துநீ் வீசி
நன்றி வணக்கம்🙏
பாவை அண்ணா .
தங்கள் தட்டிக்கொடுப்பு கவிப்பார்வை
யாவும் அற்புதம். பாராட்டுக்கள்..நன்றி🙏
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...