04
Mar
அகிலத்தில் அன்புருவாய் வாழ்ந்து
இகமதில் அறிவுச் சிகரங்களாய்
வாழ வைத்த தெய்வங்கள் அன்னை தந்தை
அன்புக்காக வாழும்...
04
Mar
பெண்ணெனும் பெருமை 05.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)
பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண்...
03
Mar
எங்கே அமைதி
-
By
- 0 comments
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 213
தலைப்பு – நாதம்
பூபாளம் இசைக்க பூங்குயில்கள் பறக்குது
நாட்டிய மயில்கள் நட்டுவாங்கத்தை தேடுது
மூச்சுக் காற்று மூங்கிலின் நாதமானது
இயற்கையின் அற்புதமே இன்னிசை சுவாசமே.
ஏழு ஸ்வரங்களும் ஒய்யரமாய் இசைக்க
சூரியன் வருகையை அலைகள் இசைந்தாட
ஆரவாரமாய் ஹம்சத்வனியில் குருவிகள் கீச்சிட
அழகான காலைவேளை நாதம் செவியினிலே.
சிந்துபைரவி நில்லடிசொல்ல சில்வண்டு கேட்கவில்லை
மோஹன காந்தாரம் மொட்டுக்களாய் மலருது
பைரவியின் நிசாதத்தை பைங்கிளிகள் இசைக்க
சங்கராபரணம் நாதமாய் சங்கமம் செய்யுது.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
(05/03/2023)
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...