12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 205
தலைப்பு – தைமகளே மங்கலம் தருவாயே
வரப்புயரவென்று தரமுயர்த்த வழியுரைத்தார் ஔவை
வரப்புக்குள் பயிர் வளர ஊரூராய்
உரத்திற்கு அலையும் இன்றைய விவசாயி
சிறப்புடைய தைமகளே சிறந்தவழி காட்டிடுவாய்.
மண்ணில் வாழ்வோர் மனவமைதி பெற்றிட
விண்ணளவிற்கு விரிந்த விலையேற்றத்தை வீழ்த்தி
கண்ணீரில் வாடுவோரின் கவலைகளை கரைந்திட
நன்மைதரு சூழலை தைமகளே தந்திடுவாய்.
நெருக்குதல் நிறைந்த நாகவிருள் அகன்றிட
உருக்கமுடன் வேண்டுகிறோம் உரியவழி காட்டிடுவாய்
மருவிடும் தைமகளே மங்கலம் மிளிர
தருவாயே நல்லமைதியொடு துயரற்ற வாழ்வை.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(10/01/2023)

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...