07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 205
தலைப்பு – தைமகளே மங்கலம் தருவாயே
வரப்புயரவென்று தரமுயர்த்த வழியுரைத்தார் ஔவை
வரப்புக்குள் பயிர் வளர ஊரூராய்
உரத்திற்கு அலையும் இன்றைய விவசாயி
சிறப்புடைய தைமகளே சிறந்தவழி காட்டிடுவாய்.
மண்ணில் வாழ்வோர் மனவமைதி பெற்றிட
விண்ணளவிற்கு விரிந்த விலையேற்றத்தை வீழ்த்தி
கண்ணீரில் வாடுவோரின் கவலைகளை கரைந்திட
நன்மைதரு சூழலை தைமகளே தந்திடுவாய்.
நெருக்குதல் நிறைந்த நாகவிருள் அகன்றிட
உருக்கமுடன் வேண்டுகிறோம் உரியவழி காட்டிடுவாய்
மருவிடும் தைமகளே மங்கலம் மிளிர
தருவாயே நல்லமைதியொடு துயரற்ற வாழ்வை.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(10/01/2023)
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...