13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
தீதும் நன்றும்
சர்வேஸ்வரி சிவருபன்
தீதும் நன்றும்
ஆயிரம் பொய்பேசினாலும் நன்மை செய்துவிடு
ஆபத்து இல்லாத வழிமுறையில் நின்றுவிடு
தீமையைக் கண்டதும் பயந்தும் போகாதே
தீமையை சாய்க்கும் செயலில் இறங்கிவிடு
வளத்தைப் பெருக்கவும் தீதும் வந்து கெளவும்
தீரமாக முயற்சியினால்
முன்னேறிக் கொள்வாய்
ஒன்றையிழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும்
தீதுமே நன்றாக அமையும் ஓர்நாள்
வாழும் போதினிலே எத்தனை மாற்றம்
மாற்றியும் அமைக்க எத்தனை திட்டம்
மறுக்க நினைத்தாலும் வெற்றிகொள்ள முடியாத நிற்பந்தம்
அகமும் புறமும் ஒன்றா கூறு
ஐயம் கொண்டால் அமைதி போகும்
இன்னல் வந்தால் மகிழ்வு போகும்
எதையும் தாங்கியும் நிற்கும் போதிலே
எல்லாம் நன்மை என்றே கொள்வோம்
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...