20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
தீதும் நன்றும்
இல 22
மற்றவர்கள் மேல் அன்பு
காட்டுபவர்கள் நல்லவர்கள்
மனிதரிலும் பிற உயிர்களிலும்
கருணையாக இருப்பவர்கள் மிக நல்லவர்கள்
கஷ்டப்பட்டவர்கள் எம்மிடம் வந்து
உணவு கேட்கும் போது
இல்லை என்று சொல்வோமாயின்
நாம் தீயவர்களே
மற்றவர்களுக்கு உதவி செய்து அக்கறையாக வாழ்பவர் நல்லவரே
நல்லவர்களுக்கே கடவள் உதவி செய்வார்
நல்லவருக்கு உலகம் முழுதும்
நண்பர்.பகைவர் என்று இருக்க மாட்டார்கள்
-அபி அபிஷா.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.