கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

10.3.22. வியாழன் கவி. 182

உன்னதமே உன்னதமாய்*

உயிர் கொடுத்த உத்தமி
உன்னத உறவின் பத்தினி

இல்லத்தின் தலைவி
இன்ப துன்பத்தில் தோள்
கொடுக்கும். தோழி
தேவைகளை பூர்த்தி
செய்த தேவதை

புகுந்த வீட்டு படி தாண்டா
பத்தினியாய்
தன்னலம் மறந்து பிறர்
நலம் பேனும்
நலம்விரும்பியாய்
உடல் வருத்தி உள்ளத்தில்
உயர்ந்த. சிகரமாய்
நின்ற தாய்யே

பட்டம் பெறாத உன்னதமே
உன்னதமாய்

மண்ணுலகம் மறந்து
விண்ணுலகம் சென்றதேனோ
உன்னதமே உன்னதமாய்
நின்ற தாய்யே. வணங்கி
போற்றுகிறோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading