11
Feb
வியாழன் கவி 2288
உயிரான உறவு..
உதிரத்தில் உணவூட்டி
உணர்வுக்குள் அன்பேந்தி
உலகுக்கு வழிகாட்டியவள்
உயிரான உறவானாள்..
கருவினுக்கு காரணியாய்
காலமெலாம் தாங்கி...
11
Feb
உயிரான உறவே…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உயிரான உறவே...
வெற்றி மிகு வாழ்வில்
வீறு கொள்ளும் சிந்தை
பற்றியே படர்கின்ற
பாதையின் செதுக்கல்
பாசமுடன் காட்டி
நேசமுடன்...
11
Feb
உயிரான உறவு…..
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
வைகறைகள் உயிர்ப்பெழுதும்
வனப்பு மிக்க விடியலுக்கு
தினமெழுதும் மொழிப்புனலாய்
கனவெழுதும் தேவதை இவள்
தன்வலியை தான் மறப்பாள்
உதிரத்துள்...
நகுலவதி தில்லைதேவன்
165. சந்தம் சிந்தும் கவி
நாதியற்ற மானிடர்கள்
காசியினில் மானிடர்கள்
நாதியற்று வாழும் நிலை
மாறிடாதோ
ஊரையெல்லாம் சூறையாடி
பையினுள் போட எண்ணி
யுத்தம் என்ற பெரு நெருப்பில்
வதைக்கும் நிலை
மாறிடாதோ?
குஞ்சு முதல் முதியவர் வரை
அஞ்சி ஓடும் நிலைமை
மாறிடாதோ?
ஓடி ஓடி உழைத்து வாழ்ந்த
மண்ணை விட்டு
உயிரை பிடித்து ஊர் ஊராய்
ஓடும் நிலை
மாறிடாதோ
எல்லை கடந்து தஞ்சம்
புகுந்தது வாழும் மாந்தர்
நிலை மாறிடாதோ
ஈனம் அற்ற அரக்கர்
மனம்மாறி யுத்தம் நிறுத்தி
மாந்தர் வாழ வழிகாட்டும்
பாதை திறந்திடாதோ?
இறைவா
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்
Author: Nada Mohan
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...
10
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026
மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை...
09
Feb
-
By
- 0 comments
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென...