25
Mar
வியாழன் கவிதை நேரம்!!
கவிதை-2311
தண்ணீருக்காய்த் திரளும்
போர் மேகங்கள்..!!
ஆழக்கடலைக் கடக்கின்ற
அத்தனை கப்பல்களும்
அள்ளிக் கொணரும் நமக்காய்
அத்தியாவசியப் பொருட்களை..
அந்தோ...
25
Mar
தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மண்ணிற்கும் விண்ணுக்குமே
மழை நீரில் ஏணிகட்டி குதூகல
கொண்டாடத் தண்ணீரிற்காய்
திரளும் போர் மேகங்கள் தாகம்
சுழலும்...
25
Mar
தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்...
வரட்சி நிலைபோக்கிடுமே
வளமது திரண்டிடுமே
கார்மேகக் கறுக்கலிலே
கனமழை பெய்திடுமே
காரியத்தின் சித்திகளும்
கைகூடும்...
நகுலவதி தில்லைதேவன்
6.1.22. கவிதை. 172
மாற்றத்தின் திறவுகோல்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்று
கூறும் மாந்தர்க்கு
மாற்றத்தின் திறவுகோல் நம்மிடமே என்று
ஏற்றத்தின் திறவுகோலைக் காட்டியே வாழ்வோம்.
உள்ளத்தை பூட்டியே வைக்காதே
உதவிக் கரங்களை நீட்டியே
உரிமையோடு ஆதரிவு அழித்தே
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாற்றத்தை காட்டிடுவோம்.
கை கோத்து கூட்டுமுயற்யே
உயர்வென உணர்த்தியே
உயர்வாய் மகிழ்வாய் வாழ்வோம்.
புத்தாண்டில் நோயற்ற வாழ்வே
மாற்றத்தின் திறவுகோல் என்று ஒற்றுமையாய் வாழ்வோம்.
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...