மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

3.1.22. வியாழன் கவி 176

பூக்கட்டும் புன்னகை

மலர்களே மலருங்கள்
மணம் பரப்பி மலருங்கள்

காலையில் பறவைகள் ஒலியும்
கதிரவன் ஒளியும்
தென்றலின் சுகந்தமும்
மரங்களின் அழகும்
மலர்களின் வண்ணமும்
மனத்துக்கு மகிழ்ச்சிமே
ஆயிரம் மலர்களே மலருங்கள்.

மழலையின் சிரிப்பினில்
மொக்கை வாயை திறந்து சிரிக்கும் பாட்டியின் சிரிப்பும்
பூக்கும் ஆனந்த புன்னகை

சிரிப்பினில் பலவிதம்
ஆணவம் சிரிப்பு
நரிச் சிரிப்பு கள்ளச் சிரிப்பு
கபடச் சிரிப்பு. இவை.

உள்ளன்போடு சிரிப்பதே
பூக்கின்றன மலர்கின்ற
புன்னகை.
“. உள்ளக் கமலம் அடி உத்தமனார்
வேண்டுவது”
உள்ளம் மகிழ்ந்து பூக்கட்டும்
புன்னகை
பூத்தால் நோய் துன்பங்களும்
ஓடிவிடும்
பொன்னகைக்கு முன் புன்னகையே பெருமதிப்பு

மனித யின் இயற்கை கொடை
புன்னகை
அதுதான் அன்புடன் பூக்கும்
புன்னகை.

அதிபர்க்கும். நகலாவுக்கும்
வாணிக்கு ம். தஸ்சினிக்கும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading